சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘Ethirneechal’. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன?!
குணசேகரனிடம் ஈஸ்வரி விவாகரத்து கேட்டு அதிர்ச்சி கொடுத்த நிலையில், எல்லோர் முன்னிலையிலும், மகன் தர்ஷன் அம்மாவிடம் தவறாகப்பேசுகிறான். ”முதல்ல தர்ஷினியை அந்த ஜீவானந்தத்தோட அனுப்பி வெச்சிட்ட… அடுத்து இப்ப நீ போய் அவன்கூட சேர போற அதானே” என்ற் என்று கேட்க ஈஸ்வரி அவனை பளாரென அறைய மிரண்டு போகிறான் குணசேகரன்.
![குணசேகரனுக்கு ஆப்பு, தர்ஷனுக்கு விழுந்த அடி, கதிருக்கு ஷாக்! 'Ethirneechal' எபிசோட்! 2 WhatsApp Image 2024 05 10 at 9.44.39 AM 1](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-10-at-9.44.39-AM-1-1024x559.jpeg)
அடுத்து ஈஸ்வரிக்காக வக்கீல் ஒருவர் வீட்டுக்கு வந்து குணசேகரனிடம் நான் ஈஸ்வரிக்காக பேச வந்திருக்க வக்கீல் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
‘எதிர்நீச்சல்’ தற்போது கதையின் நாயகி ஜனனியிடம் இருந்து விலகி ஈஸ்வரி – குணசேகரன் விவாகரத்து நோக்கி பயணிக்கிறது.